sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டைலர் திடீர் சாவு போலீசார் விசாரணை 

/

டைலர் திடீர் சாவு போலீசார் விசாரணை 

டைலர் திடீர் சாவு போலீசார் விசாரணை 

டைலர் திடீர் சாவு போலீசார் விசாரணை 


ADDED : மே 26, 2024 05:01 AM

Google News

ADDED : மே 26, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கன்னியக்கோவிலில் சாலையோரம் டைலர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 32; டைலர். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

சுப்ரமணியன் காட்டுக் குப்பத்தில் உள்ள தனியார் பை தயாரிக்கும் கம்பெனி யில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், சரியாக வேலைக்கு செல்வதில்லை.

நேற்று முன்தினம் கன்னியகோவில் மெயின்ரோட்டில் சுப்ரமணியன் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சுப்ர மணியன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us