sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை

/

இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை

இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை

இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை


ADDED : ஆக 11, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இரு இடங்களில் நிறுத்திய பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் வேலு, 50. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கில், கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தா கோவிலுக்கு சென்றார்.

பைக்கை நிறுத்தி விட்டு கோவில் உள்ளே சென்று திரும்ப வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் காமராஜர் நகரைச் சேர்ந்த சீரஞ்சிவீ, 26, என்பவரது பைக்கை கடந்த 30ம் தேதி காணவில்லை. இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us