sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

/

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 26, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தவளக்குப்பம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40.

இவர், கடந்த 2ம் தேதி, தனது மூன்று வயது மகனுடன் வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது கணவர், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும், இருவரும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us