sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊசுடு தொகுதியில் 3 மையங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

ஊசுடு தொகுதியில் 3 மையங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

ஊசுடு தொகுதியில் 3 மையங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்


ADDED : ஏப் 20, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார், : ஊசுடு தொகுதியில் மூன்று மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு துவங்கியது.

ஊசுடு தொகுதி சேதராப்பட்டு புதுக்காலனி பகுதியில் உள்ள 4ம் எண் ஓட்டுச் சாவடி, தொண்டமாநத்தம் சமூதாயநல கூடத்தில் உள்ள 4ம் எண் ஓட்டுச் சாவடி, சேந்தநத்தம் அரசு ஆரம்பப்பள்ளி 31ம் எண் ஓட்டுச்சாவடியில் இருந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை. இதனால், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

தொடர்ந்து இரண்டு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டன. ஒரு இடத்தில் மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால், இம்மையங்களில் ஓட்டுப் பதிவு 1 மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us