sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்


ADDED : ஜூன் 13, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 12:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திருபுவனை பகுதி பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகையை அங்காளன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.

மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, சோரப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வம்புப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டு துவக்க விழா நடந்தது.

சிறப்பு விருந்தினர் அங்காளன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகை, தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

உதவித் தொகை:

கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆதி திராவிடர் மாணவர்கள் 21 பேருக்கு, ரூ.10 ஆயிரம் வீதம் 21 மாணவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வாழ்த்தி பேசினார். பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us