sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்


ADDED : பிப் 15, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எழுது பொருள்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். கணித பட்டதாரி ஆசிரியர் லலிதா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குபேரன், வருண், அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் பாராட்டி பேசினர். முன்னதாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு நுழைவு சீட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் வீரகதிரவன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us