/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி இன்ஸ்பெக்டர் சி.பி.ஐ.,க்கு மாற்றம்
/
புதுச்சேரி இன்ஸ்பெக்டர் சி.பி.ஐ.,க்கு மாற்றம்
ADDED : மார் 08, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி இன்ஸ்பெக்டர் டெபுடேஷன் முறையில் சி.பி.ஐ., பணிக்கு மாற்றப்பட்டு டில்லி சென்றுள்ளார்.
புதுச்சேரி ஏனாம் காவல் நிலையத்தில் மனோஜ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், டெபுடேஷன் அடிப்படையில், மத்திய அரசு பணிக்கு, டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்று, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர், டில்லி சென்றுள்ளார்.