sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம் 

/

ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம் 

ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம் 

ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம் 


ADDED : ஜூலை 08, 2024 04:31 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெல்ஜியமில் நடக்கும் ஸ்பென்டர் கிராண்ட் ப்ரிஸ் உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டிக்கு, இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரி பிரசாத் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் வரும் 12ம் தேதி முதல் 15 வரையில், ஸ்பென்டர் கிராண்ட் ப்ரிஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்கேட்டிங் அணிக்கு, அணி மேலாளராக புதுச்சேரி ஸ்கேட்டிங் சங்க தலைவர் பிரசாத் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பாராட்டி வழியனுப்பும் விழா, லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது.

தாமஸ் ஸ்கேட்டிங் அகடாமி தலைமை பயிற்சியாளர் தாமஸ், செந்தில்குமார், மரி அல்போன்ஸ், அகடாமி கிளப் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஆல்பர்ட் சார்லஸ், சக்திவேல், துரை, ஸ்டீபன் ராஜ் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us