sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

/

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது


ADDED : ஜூன் 18, 2024 04:45 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் - கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே நின்று கொண்டு ஒருவர் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று போலீசார் அந்த பகுதிக்கு சென்று , அங்கு ரகளையில் ஈடுபட்டவரை பிடித்தவிசாரணைசெய்தனர். இதில் அவர்தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த ராஜா, 39; என தெரியவந்தது.

அதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us