sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது

/

சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது

சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது

சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது


ADDED : மே 08, 2024 02:09 AM

Google News

ADDED : மே 08, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில், சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு, பாண்டி மெரினா கடற்கரை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருவர் பொது இடத்தில் மது அருந்தி விட்டு, சுற்றுலா பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்த கதிரவன், 27; ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 41; என தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us