sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூன் 01, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.

கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவுபடி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்து  சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.

அதன்படி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாலாஜி தலைமையில் நேற்று மிஷன் வீதி – எஸ்.வி.படேல் சாலை சந்திப்பு முதல் நேரு வீதி வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்துகொண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 

தொடர்ந்து, இன்று (2ம் தேதி) 2வது நாளாக நேரு வீதி முதல் புஸ்சி வீதி வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us