sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி

/

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி


ADDED : ஜூலை 30, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் பூ பரிக்க சென்ற முன்னாள் தலைமை ஆசிரியர் மாடியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி தெருவை சேர்ந்த அருணாச்சலம், 71. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பானுமதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர் கடந்த 26ம் தேதி பூப்பறிப்பதற்காக மாடிக்கு சென்றார்.

அப்போது வீட்டின் பின்புறத்தில் பலத்த சத்தம்கேட்டது.

வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்தபோது அருணாசலம் மாடி படியிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமணையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று முன்தினம் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us