sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் ரூ.13.51 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

/

புதுச்சேரியில் ரூ.13.51 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

புதுச்சேரியில் ரூ.13.51 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

புதுச்சேரியில் ரூ.13.51 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை


ADDED : ஆக 27, 2024 04:09 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பங்கு சந்தையில், முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்காலம் என 13.51 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரை தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, படிப்படியாக, பணத்தை முதலீடு செய்தார். அதற்கான லாபம் அவருக்கு கிடைத்து வந்தது.

அந்த ஆசையில் அவர், மேலும், 13.51 லட்சம் ரூபாயை பங்கு சந்தையில் முதலீடு செய்தார். அதனை தொடர்ந்து, முதலீடு செய்ததற்கான லாப பணம் வராததால், சந்தேகமடைந்த, அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது, அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கததால், மோசடி நபரிடம் ஏமாந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us