sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் நகை திருட்டு

/

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் நகை திருட்டு


ADDED : மே 28, 2024 04:54 AM

Google News

ADDED : மே 28, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி சரஸ்வதி,45; இவர், கடந்த 25ம் தேதி உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக பண்ருட்டியில் உள்ள தனது சகோதரியிடம் கம்மல், செயின் உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 12 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு வடலுாருக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டார்.

பஸ் வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் அருகே வந்தபோது, சரஸ்வதி கைப்பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் வடலுார் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

ஓடும் பஸ்சில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us