sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

7 பேரிடம் ரூ.12.55 லட்சம் 'அபேஸ்'

/

7 பேரிடம் ரூ.12.55 லட்சம் 'அபேஸ்'

7 பேரிடம் ரூ.12.55 லட்சம் 'அபேஸ்'

7 பேரிடம் ரூ.12.55 லட்சம் 'அபேஸ்'


ADDED : செப் 01, 2024 03:58 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் 7 பேர் நேற்று ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.12.55 லட்சத்தை இழந்துள்ளனர்.

புதுச்சேரி, ஜவகர் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி கவிதா ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்து, ஏமாந்தார்.

இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். மேலும், புதுச்சேரியை சேர்ந்த கலைவாணி 1 லட்சத்து 23 ஆயிரம், பிரமிளா 88 ஆயிரம், அரியூர் ஆனந்த் 25 ஆயிரம், பி.எஸ்.பாளையம் சுபாஷ் 26 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த முபாரக் அலி 51 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us