sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

/

ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை


ADDED : மார் 28, 2024 04:30 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு உதவி தேர்தல் அதிகாரி மகேந்திரன் தலைமையிலான பறக்கும்படையினர் ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகே உள்ள ஏ.டி.எம்., வாசலில் மஞ்சள் நிற பையுடன் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அரியாங்குப்பத்தை சேர்ந்த சக்திவேல்,49; திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர்,34; என்பதும், அவர்கள் வைத்திருந்த துணி பையில் ரூ.,7.5 லட்சம் பணம் இருந்தது. அதற்கான ஆவணம் இல்லை.

அதனையொட்டி பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர்,

இருவரையும் உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us