/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை
/
கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை
ADDED : ஏப் 13, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணவர் இறந்த சோகத்தில், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி ராஜேஸ்வரி,63; சண்முகம் கடந்த ஜனவரி மாதம் வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்த சோகத்தில் இருந்து வந்த ராஜேஸ்வரி நேற்று மதியம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

