sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது

கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது

கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது


ADDED : ஜூன் 13, 2024 08:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 08:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி நகைகளை கொள்ளை அடித்து செல்வது தொடர்ந்தது. இதனால், மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

அதனைத் தெடார்ந்து புதுகர் போலீசார் மர்ம நபர்களை தேடிவந்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில் கடலுார் குண்டு சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் கடலுார் எஸ்.என் சாவடி இளங்கோவன் மகன் தங்கபாண்டியன்,29; திருப்பாதிரிபுலியூர் ராஜேந்திரன் மகன் ஹரிதாஸ், 24; குப்புசாமி மகன் ஜீவானந்தம்,24; நரசிம்மபாரதி மகன் சின்னசாமி, 23; குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரபாளையம் பழனிசாமி மகன் அரிகிருஷ்ணன், 24; என்பதும், கடலுார் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us