sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை 

/

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை 

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை 

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை 


ADDED : செப் 10, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : தாய் இறந்த துக்கத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கேசவன் 57, சீறுநீரக கல் நோயால் பாதிக்கப்பட்ட கேசவன் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவரது தாய் காசியம்மாள் கடந்த மாதம் 20ம் தேதி இறந்துவிட்டார். இதனால் கேசவன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தின்தினம் இரவு சிமென்ட் ஷீட் வேயப்பட்ட இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் கேசவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us