sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

/

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்


ADDED : பிப் 22, 2025 10:42 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி வசூல், சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சொத்து வரி, வீட்டு வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலை பள்ளியில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

எனவே, கதிர்காமம், திலாஸ்பேட்டை, வீம கவுண்டபாளையம், இந்திரா நகர், கவுண்டன் பாளையம், வி.பி.சிங்., நகர் பகுதிகளில் உள்ளவர்கள், 2024 -25ம் ஆண்டு வரையிலான சொத்து உள்ளிட்ட வரிகளை செலுத்தலாம்.

அதே போல, தட்டாஞ்சாவடி வி.பி.சிங்., நகர் வீட்டு வரி வசூல் மையத்தில், காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பொதுமக்கள் வரிகளை செலுத்தலாம்.

மேலும், igrams.py.gov.in ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் வரிகளை செலுத்தலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us