sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்

/

மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்

மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்

மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்


ADDED : மார் 01, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது.

புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு, இந்தியன் வங்கி (எஸ்.எல்.பி.சி) செயல் இயக்குனர் சிவ் பஜ்ரங் சிங் தலைமை தாங்கினார். ஆர்.பி.ஐ., உதவி தலைமை மேலாளர் ராஜ்குமார் நபார்டு வங்கி பொது முகாமையாளர் ஹரிகிருஷ்ணராஜ், களப் பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

2025 - 26ம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பிரதேசத்திற்கான 9922.33 கோடி ரூபாய் கடன் திறனை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது.

இக்கடன் திட்ட அறிக்கையை, மாநில மற்றும் தேசிய அளலிலான திட்ட அடிப்படையில் தயாரித்து, மாநில, அரசு துறைகள் வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின், பிற நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையிலும், தயாரிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட வளர்ச்சி (நபார்டு வங்கி புதுச்சேரி கிளை) மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us