sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவன் மாயம் போலீசார் விசாரணை 

/

மாணவன் மாயம் போலீசார் விசாரணை 

மாணவன் மாயம் போலீசார் விசாரணை 

மாணவன் மாயம் போலீசார் விசாரணை 


ADDED : நவ 09, 2024 06:00 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி பிச்சவீரன்பேட் புதுநகர், வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், 46; சவுண்டு சர்வீஸ் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பவித்திரன், 14; அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பவித்திரன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல், மொபைல் போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால், நேற்று காலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து டியூசன் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us