sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம

/

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம


ADDED : ஜூலை 24, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கரும்பு விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கரும்பு விவசாய சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயராமன், செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ரவி உட்பட அரியூர் கரும்பு விவசாயி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து இரண்டு ஆண்டு ஆகிறது.

அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் புதிய கடனை வாங்க முடியாத நிலை உள்ளது.

கரும்பு விவசாய சங்க குறைதீர்வு கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்த ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us