sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்

/

விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்

விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்

விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்


ADDED : ஜூலை 15, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடை விவசாயிகளுக்கு கறவை மாடுகளின் மேம்பாடு மற்றும் அதன் உற்பத்தி என்ற தலைப்பில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்து வந்தது.

இதன் நிறைவு விழா கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து கறவை மாடுகள், ஆடு, கோழிகளுக்கு சத்து மாவு கலவை வழங்குவது குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு சத்து மாவு, டானிக் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணன், ஊழியர்கள் குமணன், தம்புசாமி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us