/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா நகர் தொகுதியில் அரிசி, சர்க்கரை வழங்கல்
/
இந்திரா நகர் தொகுதியில் அரிசி, சர்க்கரை வழங்கல்
ADDED : நவ 09, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில், இலவச அரசி மற்றும் சர்க்கரையை, அரசு கொறடா ஆறுமுகம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரையை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தருமாபுரியில், அரசு கொறடா ஆறுமுகம், பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், என்.ஆர்.,காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.