sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

/

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்


ADDED : ஏப் 19, 2024 05:24 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ராம நவமி மகோற்சவ விழாவையொட்டி, ஊஞ்சல் உற்வசம் நடந்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, சீனிவாச பொருமாள் கோவிலில், ராம நவமி மகோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பெருமாள் சாமி, சூரிய பிரபை வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது.

அதனை தொடர்ந்து, 16ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, 17ம் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us