sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

/

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்


ADDED : ஜூலை 10, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தோழி கலை இலக்கிய அமைப்பு சார்பில் 'செயற்கை நுண்ணறிவு' குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

மைய உதவி பேராசிரியர் ராஜராஜன் வரவேற்றார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் சென்னை எமரால்டு பதிப்பகம், தலைமை நிர்வாக அதிகாரி ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன் 'செயற்கை நுண்ணறிவு' குறித்து பேசினார். புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சி பிரிவு பொறுப்பாளர் வாசுகி ராஜாராம் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தீபிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us