sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

/

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது


ADDED : மே 28, 2024 11:40 PM

Google News

ADDED : மே 28, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏம்பலம் அடுத்த மேல் சாத்தமங்கலம் மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 30. இவர் 26ம் தேதி மது குடித்துவிட்டு உறுவையாறு - மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us