sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : ஆக 24, 2024 06:07 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து 650 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் குறிஞ்சி நகர் விரிவாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி, சோதனை செய்தனர்.

அவரது பாக்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களில் 650 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், எம்.ஓ.எச்., வீதியைச் சேர்ந்த பிரவீன், 27; என்பதும், அப்பகுதி சிறார்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்ததும் தெரிந்தது.

பிரவீனை போலீசார் கைது செய்து, கஞ்சா, மொபைல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us