sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை

/

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை


ADDED : மே 19, 2024 03:25 AM

Google News

ADDED : மே 19, 2024 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் குமரேசன், 39; கட்டட மேஸ்திரியான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் பின்புறம் தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேருடன் மது அருந்தினார்.

குமரேசன் பாட்டிலால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மணிகண்டன் உள்ளிட்டோர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்த டாக்டரிடம், தவறி கீழே விழுந்ததில் மது பாட்டில் குத்தி விட்டதாக கூறிவிட்டு, 5 பேரும் ஓடிவிட்டனர். குமரேசனை டாக்டர் பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us