sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை


ADDED : மே 07, 2024 04:07 AM

Google News

ADDED : மே 07, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம், குருசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மணவாளன், 65; திரு.வி.க., வீதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 2ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் ஊருக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும், இதுகுறி்தது வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us