sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

/

படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி


ADDED : ஜூலை 20, 2024 04:44 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பலத்த காற்று வீசிய போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்தது மீனவர் பரிதபமாக இறந்தார்.

புதுச்சேரி, சோலை நகர் செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 63; மீனவர். கடலுாக்கு மீன் பிடிக்க செல்வதற்காக தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்திருந்த படகில் டீசல் நிரப்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதில் அவர் படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார்.

உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை துாக்கி, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us