தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 


ADDED : ஆக 28, 2024 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முதலியார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, குடிபோதையில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துலுக்காத்தம்மன் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 24; என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us