sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 


ADDED : ஆக 28, 2024 04:18 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, குடிபோதையில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துலுக்காத்தம்மன் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 24; என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us