sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,

/

விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,

விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,

விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,


ADDED : ஜூன் 13, 2024 08:25 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 08:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : விபத்தில் சிக்கிய வாலிபரை அர்ஜூணன் எம்.எல்.ஏ., மருத்துவமனையில் சேர்த்தார்.

மரக்காணம் அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணியகோடி மகன் அருண்,26; இவர், நேற்று மரக்காணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.

நல்லுார் அருகே சென்ற போது சாலையில் தார்பாய் போட்டு மூடி வைத்திருந்த நெல் மீது பைக் ஏறியதில் வழக்கு விழுந்தார். அதில் படுகாயமடைந்த அருணை, அவ்வழியே காரில் சென்ற திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூணன் மீட்டு, தனது காரில் ஏற்றிச் சென்று முருக்கேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்த டாக்டர் மேல் சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக் கூறினார். ஆனால், 108 ஆம்புலன்ஸ் வர நேரமாகும் எனக் கூறியதால், டாக்டரிடம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us