ADDED : மார் 23, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா, 19. இவர் தவளக்குப்பம் சாலையில் உள்ள சிவன் கோவில் எதிரில் நேற்று மாலை நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று, பொது மக்களை திட்டிக் கொண்டிருந்த சுரேஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

