sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை

/

சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை

சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை

சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை


ADDED : ஏப் 12, 2024 04:30 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கடைக்கு சென்ற சிறுவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் சாமியர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காண்டியப்பன் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது மகன் மைத்ரி 16, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால், இவர் பெரியதந்தை நவநீதம் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் மைத்ரி நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நவநீதம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us