sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

/

ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை


ADDED : ஜூலை 12, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்த மாணவரை ஆசிரியர் தாக்கியதில், அவரது செவித்திறன் பாதிக்கப்பட்டது.இதில், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மாணவரை தாக்கிய ஆசிரியரை கைது செய்யக்கோரி திருநள்ளாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த எஸ்.பி., பாலச்சந்தர் மற்றும் போலீசார், மாணவரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us