sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி பிரிந்த சோகம் கணவர் சாவு

/

மனைவி பிரிந்த சோகம் கணவர் சாவு

மனைவி பிரிந்த சோகம் கணவர் சாவு

மனைவி பிரிந்த சோகம் கணவர் சாவு


ADDED : ஜூன் 03, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி, குயவர்பாளையம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியைச் சேர்ந்தவர் கதிரவன், 36. இவரது மனைவி ஹன்சிய. மகள் கோடீஸ்வரி. சில நாட்களுக்கு முன் கதிரவனுடன் ஹன்சிய சண்டை போட்டுவிட்டு தனது குழந்தையுன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மன வருத்தத்தில் இருந்த கதிரவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து அவரது தாய் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us