நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பஞ்சாமதேவி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30, இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மது அருந்துவிட்டு, மடுகரை தொந்திரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த மடுகரை போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.