sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீப்பிடித்து பெண் பலி

/

தீப்பிடித்து பெண் பலி

தீப்பிடித்து பெண் பலி

தீப்பிடித்து பெண் பலி


ADDED : மே 04, 2024 07:06 AM

Google News

ADDED : மே 04, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வில்லியனுார், கூடப்பாக்கம், மேளக்கார வீதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன், 38. இவரது மனைவி லிங்கேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லிங்கேஸ்வரி கடந்த 23ம் தேதி நடந்த கோவில் விழாவையொட்டி, வீட்டில் விளக்கு ஏற்றினார்.

அப்போது அவரது புடவையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us