sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு

/

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் சாவு


ADDED : செப் 18, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 18, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் இறந்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தொம்னிக். இவர் இசை குழு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயராணி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதனிடையே கோரிமேடு பகுதியில், ஜெயந்தி, 38; என்ற பெண்ணுடன் தொம்னிக் குடும்பம் நடத்தி வந்தார். ஜெயந்திக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us