sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : செப் 02, 2024 10:02 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தோட்டத்தில் ஆடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் மைதிலி, 29; இவர் வளர்த்த ஆடு, அதே பகுதியில் உள்ள, பாரிதமிழன் வீட்டில் தோட்டத்தில் மேய்ந்தது. இது தொடர்பாக பாரிதமிழன், மைதிலியை கண்டித்தார் இதில், இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, பாரிதமிழன், அவதுாறாக பேசி மைதிலியை தாக்கினார்.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பாரிதமிழன், 44; கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us