sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

/

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 14, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம், போலகம் மாரியம் மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில், 52. கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

செந்தில் வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந் தார். அவருக்கு வலிப்பு நோய் இருந்தது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்ற செந்தில் போலகம் கடை தெருவில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அவரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர் பரி சோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.

திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us