sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூச்சு திணறி தொழிலாளி சாவு

/

மூச்சு திணறி தொழிலாளி சாவு

மூச்சு திணறி தொழிலாளி சாவு

மூச்சு திணறி தொழிலாளி சாவு


ADDED : ஏப் 05, 2024 05:26 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கருவாட்டு குழம்பு சாப்பாடு சாப்பிட்ட கூலிதொழிலாளிமூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த கடுவனுார் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 64; கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி, 52. இவர்களுக்கு முத்துக்குமரன் 23, என்ற மகனும், சரளா 20, என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மாணிக்கம் கருவாட்டு குழம்பு சாப்பாடு சாப்பிட்டார். திடீரென அவருக்கு புரை ஏறி உள்ளது. இதனால், மாணிக்கம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர், அவரது முதுகில்தட்டி சரி செய்ய முயன்றனர்.அதற்குள் அவர் மயங்கி விழுந்தார்.உடனே, அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us