sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரியில் திருட்டு

கல்லுாரியில் திருட்டு

கல்லுாரியில் திருட்டு


ADDED : ஆக 29, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 07:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரியில் பைப், இரும்பு திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பத்துக்கண்ணு-தொண்டமநாத்தம் சாலையில் தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தேவையாண பிளாஸ்டிக் பைப், இரும்பு ஆகியவைகள் வாங்கப்பட்டு பணி நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான 15 பிளாஸ்டிக் பைப்கள், இரும்பு ஆகியவற்றை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கல்லுாரி முதல்வர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us