/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 28, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சி யும், நேற்று மாலை அர்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக பூநுால் போடுதல், காப்பு கட்டு தல், பாத பூஜை, திருமாங்கல்ய தாரனம், கன்னிகாதானம், மாங்கல்ய தாரனம், லாஜஹோமம், மகாதீபாரதனை நடந்தது.
ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.