sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி


ADDED : பிப் 15, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 05:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 14.2.2019ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு ஓய்வு பெற்ற துணை ராணுவ படை நலவாரிய சங்கத்தின் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி முன்னாள் காவல்துறை நலச்சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி துணை ராணுவ படை நலவாரிய சங்க தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார்.

சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற துணை ராணுவ படை நலவாரிய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ஒருஙகிணைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us