sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி

/

ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி

ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி

ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி


ADDED : மே 15, 2024 11:45 PM

Google News

ADDED : மே 15, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஐ.என்.டி.யூ.சி., தலைவர் ரவிச்சந்திரன் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 7:30 மணியளவில் புதுச்சேரி முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

காலை 9:00 மணிக்கு மாநில ஐ.என்.டி.யூ.சி., தலைமை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 11:00 மணிக்கு ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலாஜி தலைமையில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகம் அருகில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பகல் 12:00 மணிக்கு, உழவர்கரை சாலத் தெருவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சொக்கலிங்கம், மலர்மன்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us