sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 08, 2024 04:03 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கன்னியக்கோவிலில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் அடுத்த கன்னியக்கோவில் பாலம் அருகில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் பிள்ளையார்குப்பம் ராஜேஷ், 19, ஈச்சங்காடு சுரேந்தர், 23, என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, இருவர் மீதும் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us