sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்ற இருவர் கைது

/

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது


ADDED : செப் 07, 2024 07:03 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். கடலுார் சாலை அந்தோணியர் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அங்கு புதுச்சேரி தவீடுப்பேட் முன்சிபல் குடியிருப்பை சேர்ந்த ராஜீ, 39, லாஸ்பேட்டை பாரி நகர் பொன்னியம்மன் கோவில் தெரு ஜெயக்குமார், 45, ஆகியோரது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us